பாடகர்கள் : சாய் ஸ்மிருதி மற்றும் அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்

பெண் : கலங்காதே கண்ணே என்பாயே
என் உயிரின் ஆதி
இன்றேனோ மௌனம் கொண்டாயே
என் பெயரின் பாதி

பெண் : இனி உன்னை பார்க்க முடியாதா?
உன் மார்பில் சாய முடியாதா?

பெண் : உரையாடல்

பெண் : என் மீசை அன்னையே நீ பிரியாதே
என் ஆயுள் காதலே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே

உரையாடல் : …………………….

ஆண் : நண்பன்டா

ஹம்மிங் : …………..

பெண் : எல்லா உயிரும் பிரியுமே
அறிவும் ஏற்று கொண்டது
ஆனால் இதயம் உன்னையே
கேட்டு காயம் ஆகுது

பெண் : மீண்டும் உன் குரலோ என் பெயர் கூற
ஆசை தீரதோ?
ஓர் நாள் ஓர் நொடியோ உன் நிழல்
என்னை அணையாதோ?

பெண் : என் மீசை அன்னையே நீ பிரியாதே
என் ஆயுள் காதலே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே
உயிர்நாடி நண்பனே நீ பிரியாதே

ஆண் : …………………..

WhatsApp Facebook Twitter