பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்
ஆண் : ஹே
பெண் : தந்தன தந்தன தந்தா
ஆண் : ஹே
பெண் : தந்தன தந்தன தந்தா
ஆண் : தந்தன தந்தன தந்தா
பெண் : தான தந்தா தந்தன தந்தா
ஆண் : சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப்போல வருமா
ஆண் : மா மா மா
பெண் : தான தந்தா தந்தன தந்தா
தந்தா னா தந்தா னா
ஆண் : மா மா மா
ஆண் : ஹே
ஆண் : மாடு கண்ணு மேய்க்க
மேயிறதைப் பாா்க்க
மந்தைவெளி இங்கே இல்லையே
பெண் : ஆடு புலி ஆட்டம்
போட்டு விளையாட
அரச மரம் மேடை இல்லையே
ஆண் : காளை ரெண்டு பூட்டி
கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
பெண் : தோழிகளை அழைச்சு
சொல்லிச்சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஆண் : ஒரு எந்திரத்தை போல
அட இங்கு உள்ள வாழ்க்கை
பெண் : இத எங்கேபோயி சொல்ல
மனம் இஷ்டப்படவில்லை
ஆண் : நம்மூரைப்
போல ஊரும் இல்லை
பெண் : சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
ஆண் : அட என் நாடுஎன்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
பெண் : பல தேசம் முழுதும் பேசும்
மொழிகள் தமிழ்போல் இனித்திடுமா
வசனம் :
{ராப் : ……………
ஆண் : ஹே ..
தந்தன தந்தன தந்தா..(4)}