பாடல்: காக்கும் கடவுள்
பாடலாசிரியர்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
பாடகர்(கள்): சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: டி.பி.ராமச்சந்திரன்
ஆல்பம்: விநாயகர் பாடல்கள்
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : கணபதி என்றிட கலங்கும் வல்வினை…
கணபதி என்றிட காலனும் கைதொழும்…
கணபதி என்றிட கருமம் ஆதலால்…
கணபதி என்றிட கவலை தீருமே…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : காக்கும் கடவுள் கணேசனை நினை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருள் துணை…
ஆண் : காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருளே துணை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்…
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்…
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்…
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்…
ஆண் : ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்…
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்…
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்…
காக்கும் கடவுள் கணேசனை நினை…
♫ ♪… பின்னணி இசை …♫ ♪
ஆண் : நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்…
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்…
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்…
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்…
ஆண் : ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்…
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்…
ஆண் : காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருளே துணை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…